நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா தொழிற்சங்கம் உட்பட 23 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் போக்குவரத்து துறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.