உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு, பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனம், பல்வேறு சமயங்களில் ஸ்பான்சர் செய்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர் Youtuber ஜோதி மல்ஹோத்ரா. இவர், பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு...
ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டர், இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில்...
உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு, பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனம், பல்வேறு சமயங்களில் ஸ்பான்சர் செய்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர் Youtuber ஜோதி மல்ஹோத்ரா. இவர், பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு...
ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டர், இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில்...
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்.
கடந்த 16-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. தான் உச்சத்தில் இருந்தபோது, 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிய இவர், நடிகர் அஜித்தை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, சினிமாவில்...
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 45 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து...
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவர், சமீபத்தில் தனது மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்து, அவரது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி...
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, ரஷ்யா உடன்படவில்லை என்றால், அதன் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் என்பது, கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது....
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 82 வயதான இவர், தனக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய்...
உலக அளவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். பெரும்பாலும், இந்த நாட்டின் வடக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் தான், நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய...
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அமைச்சர் ரஷ்ய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, சர்வதேச அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்கி, விசாரணை நடத்த வேண்டும். மோடி...
வெளிநாட்டை சேர்ந்தவர்களை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்துதல், பரஸ்பர வரி விதிப்பு முறை என்று, தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, அதிபர் டெனால்ட் டிரம்ப் எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தற்போது...