தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர், விக்ரம் படத்தின் மூலம், “லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்” என்ற கான்செப்டை, தமிழில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இந்த கான்செப்டில், இதுவரை, கார்த்திக், சூர்யா,...
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய தொடர் வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது, நடிகர் துருவ் விக்ரமை வைத்து,...
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, 3 வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில், உக்ரைனுக்கு சில நாடுகளும், ரஷ்யாவுக்கு சில நாடுகளும், தங்களது ஆதரவை தெரிவித்தன. ஆனால், இரண்டு நாடுகளுக்கும், தங்களது ஆதரவை...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர், விக்ரம் படத்தின் மூலம், “லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்” என்ற கான்செப்டை, தமிழில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இந்த கான்செப்டில், இதுவரை, கார்த்திக், சூர்யா,...
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய தொடர் வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது, நடிகர் துருவ் விக்ரமை வைத்து,...
ஓ மை கடவுளே, டிராகன் என்று இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர் அஷ்வத் மாரிமுத்து. இவர், அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இவ்வாறு இருக்க, இயக்குநர்...
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
சமீபத்தில்,...
வாத்தி, லக்கி பாஸ்கர் என்று தொடர் வெற்றிப் படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் புதிய படத்தில் இணைய உள்ளதாக, தகவல் ஒன்று பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், முக்கிய விஞ்ஞானியாக இருப்பவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், ஆராய்ச்சி பணிக்காக, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார்....
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனை, அந்நாட்டில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதற்கிடையே,...
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் லாரா. 22 வயதான இந்த பெண், தற்போது பெரும்பாலான ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அதாவது, இவர், தனது கன்னித்தன்மையை, ஏலத்தில் விட முடிவு...
ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டிற்குமான போர், கிட்டதட்ட 3 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. எனவே, இந்த போரை நிறுத்துவதற்கு, டெனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு...
பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவெட்டா பகுதியில் இருந்து, பயணிகள் ரயில் ஒன்று கிளம்பியுள்ளது. இந்த ரயில், பெஷாவர் என்ற பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழு, கடத்தியுள்ளது....