ஆடி மாதம் என்றாலே இந்துக்கள் பெரும்பாலும்., திருவிழா நடத்துவது, கூழ் ஊற்றுவது கோவிகளுக்கு செல்வது என மாதம் முழுவதும் ஆன்மீக வழிபாட்டில் இறங்கி விடுவார்கள்.
அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு...
தமிழன் என்று கர்வம் கொள்ளும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள், காரணம் இன்று "தமிழ்நாடு நாள்". 2019-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட...
கேரள மாநிலம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா (வயது 34). இவர் தனது சொந்த ஊரில் இருந்து 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு உடன் பணிபுரிந்த டாமி...
பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் தான் "பீனிக்ஸ்". இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், முத்துகுமார், தேவதர்ஷினி, வர்ஷா, அபி நக்ஷத்ரா, சம்பத்ராஜ், அஜய் கோஷ், ஹரிஷ்...
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஜே.அச்சர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 3 BHK. சரத்குமார் தேவையானி காம்போ எப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பை...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா தம்பதியினர். கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் இதுவே அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த...
அதிமுக ஐடி-விங் முன்னாள் நிர்வாகி பிரசாத், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் கடந்த வாரம் தனியார் மதுபான பார் ஒன்றில் தகாரில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடைம் நடத்தப்பட்ட...
ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 மூலம் பிரபலமானவர் ஷெபாலி ஜிரிவாலா. ஆனால் அதற்கு முன்னரே இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்..குறிப்பாக காந்த லாகா என்ற பாடல் இவரது அடையாளமாக மாறியது. அதன்...
கேரள மாநிலம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா (வயது 34). இவர் தனது சொந்த ஊரில் இருந்து 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு உடன் பணிபுரிந்த டாமி...
விண்வெளியில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ., வருகின்ற 2027ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும்...
இஸ்ரேல் ஈரான் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த மோதல் 12 நாட்களுக்கு பின் முடிவிற்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல்., ஈரானின் ராணுவ மற்றும் அணுஷக்தி தளங்கள் மீது அதிரடி...
சிரியா தலைநகரான டமாஸ்கசிஸ் உள்ள பேராலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்., துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அப்போது மக்கள் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் வெடிகுண்டை வீசி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கண்...
ஈரான் இஸ்ரேல் இடையே போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா பி2 ஸ்பிரிட் ரக விமானங்கள் மூலம் அதிரடி...