தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 195 ரூபாய் குறைந்து, 8 ஆயிரத்து...
அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு, ஸ்பிரிட் என்ற படத்தை, சந்தீப் வங்கா ரெட்டி இயக்க உள்ளார். இந்த படத்தில், பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர், முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த...
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக, 'ஆபரேஷன் சிந்தூர்' -ஐ இந்திய ராணுவம் துவங்கியிருந்தது. இந்த தாக்குதலுக்கு காரணமான,...
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த 1-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம், வரும் 16-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்,...
எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்திற்கு பிறகு, கருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கி இவர், தற்போது 3 பி.எச்.கே என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்....
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமெலி. இவர், தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோரை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, தனது கனவு...
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம், சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன், ஜோடியாக வந்திருந்தார்.
விவாகரத்து வழக்கு இன்னும் முடியாமல் உள்ள...
உலக அளவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். பெரும்பாலும், இந்த நாட்டின் வடக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் தான், நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய...
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அமைச்சர் ரஷ்ய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, சர்வதேச அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்கி, விசாரணை நடத்த வேண்டும். மோடி...
வெளிநாட்டை சேர்ந்தவர்களை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்துதல், பரஸ்பர வரி விதிப்பு முறை என்று, தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, அதிபர் டெனால்ட் டிரம்ப் எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தற்போது...
அரசு முறை பயணமாக, இலங்கை நாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், இன்று இலங்கை பிரதமர் அனுர குமார திசநாயக்கவுடன், அனுராதாபுர பகுதிக்கு சென்றுள்ளார்....
ஆசியாவில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருப்பது மியான்மர். முக்கியமான பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்ட இந்த நாடு, துறவிகளுக்கான நாடாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நாட்டின் மண்டாலே என்ற நகரில், நேற்று...