நாகர்கோவில்-சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தமிழகம் வருகை தருவதாக இருந்தது. தற்போது அந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தமிழக வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.