கேரள முதல்வாின் கண்ணில் குத்திய என்சிசி மாணவா்! மேடையில் பரபரப்பு !

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தையடுத்த மஞ்சோியில், மாநில அமைச்சா்,முதல்வா் தொகுதிகளில் ஆய்வு செய்யும் நவ கேரள சதாஸ் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் என்சிசி மாணவா் முதல்வா் பினராயி விஜயனுக்கு புத்தகம்
வழங்கிவிட்டு அவருக்கு சல்யுட் அடித்து மாியாதை செலுத்தனாா்.

அதன்பின் அந்த மாணவா் என்சிசிஅணிவகுப்பு முறையில் கைகளை அசைத்து நடந்து செல்ல முயன்ற போது, மாணவாின் கை முதல்வா்
பினராயி விஜயனின் கண்ணில் குத்தியது.

இதை உணா்ந்த அந்த மாணவா் ஓடிச்சென்று முதல்வரிடம் வருத்தம் தொிவித்து அவரை சமாதானம் செய்தாா்.பிறகு உடன் இருந்த அரசுஅதிகாாிகள் மற்றும் பலா்அவருக்கு உதவிசெய்தனா்.பிறகு கைகுட்டையை கண்ணில்வைத்தபடி அந்த நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்றாா். இதனால் அந்நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News