உள்ளாடையுடன் ரகளை செய்த பெண்..தனது ஆடையைக் கழற்றப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு

நாக்பூர் வார்தா சாலையில் நைட் கிளப் ஒன்றுக்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தார். கிளப்புக்குள் வருவதற்கான நேரம் முடிந்து விட்டதால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

`என்னை உள்ளே விடவில்லையெனில் கிளப் முன்பு ஆடைகளைக் கழற்றுவேன்’ என்று கூறி மேலாடை மற்றும் ஸ்கர்ட்டை கழற்றினார். மேலும் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். போலீசார் வருவதைப் பார்த்ததும் அந்தப் பெண் சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பி ஓடிவிட்டார்.

இந்த வீடியோ தற்போது இணயத்தில் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News