தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்தாண்டு பத்தாம் வகுப்பில் 8,94,264 மாணாக்கர்கள் தேர்வெழுதி உள்ளனர். இதில் 4,47,061 மாணவிகளும், 4,47,203 மாணவர்களும் அடக்கும்.
தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்: 8,18,743 (91.55 %)
மாணவியர் 4,22,591 (94.53 %) தேர்ச்சி
மாணவர்கள் 3,96,152 (88.58 %) தேர்ச்சி
மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை – 4105.
100 % தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை- 1364.
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்
அரசுப் பள்ளிகள் 87.90%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43%
இருபாலர் பள்ளிகள் 91.93%
பெண்கள் பள்ளிகள் 93.80%
ஆண்கள் பள்ளிகள் 83.17%
பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் 96.85 %
ஆங்கிலம் 99.15%
கணிதம் 96.78%
அறிவியல் 96.72%
சமூக அறிவியல் 95.74%
100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை
தமிழ் 8
ஆங்கிலம் 415
கணிதம் 20691
அறிவியல் 5104
சமூக அறிவியல் 4428
தேர்வெழுதிய 13510 மாற்றுத் திறனாளிகளில் 12491 (92.45%) தேர்ச்சி
தேர்வெழுதிய 260 சிறைவாசிகளின் 228 (87.69 %) பேர் தேர்ச்சி.