சிரியா தேவாலயத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்..!! அதிகரிக்கும் உயிரிழப்பு..!!

சிரியா தலைநகரான டமாஸ்கசிஸ் உள்ள பேராலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்., துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அப்போது மக்கள் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் வெடிகுண்டை வீசி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் தற்கொலை படையினர் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். மேலும் 63 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது..

RELATED ARTICLES

Recent News