மனைவியுடன் உல்லாசம்.. 17 வயது சிறுவனை கொன்ற இளைஞர்..

மனைவியுடன் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுவனை, இளைஞர் அடித்துக் கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள குலாபி நகரை சேர்ந்தவர் முகேஷ் தாக்கூர். இவர், டெல்லிக்கு வேலை தேடி வந்த 17 வயது சிறுவனை, தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி அன்று, சிறுவனும், முகேஷின் மனைவியும், இரவு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முகேஷ், இதுகுறித்து சிறுவனிடம் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவனை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அவரை அறையின் உள்ளே பூட்டி வைத்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முகேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News