லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் தேசியக்கொடியினை ஏற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#RajNewsTamil #Khalistan #London #IndianFlag pic.twitter.com/O7KWA6qvvI
— Raj News Tamil (@rajnewstamil) March 20, 2023