இஸ்ரேல் ஈரானில் சிக்கிய தமிழர்களை மீட்க இந்தியா உதவி எண் அறிவிப்பு..!!

இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிலவி வரும் நிலையில் அங்கு சிக்கி கொண்டுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்., இருநாடுகளுக்கிடையே போர் தொடங்கப்படவுள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையினர் மூலம் அந்நாடுகளில் உள்ள தமிழர்களின் விவரங்களை சேகரித்து தமிழக அரசுக்கு அனுப்பும் படி உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக சில முக்கிய அழைப்பு எண்கள் மற்றும் மின்னல் அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக உதவிட முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்குள்ள தமிழர்களின் நிலையை கண்காணிக்கப்பட்டு உடனடியாக மீட்கப்படுவார்கள் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. இதற்கென்று பிரத்யேகமாக டெல்லியில் 24×7 கீழ் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு :

தொலைபேசி : 011 24193300 (landline)

கைப்பேசி எண் : 9289516712 (mobile number)

மின்னஞ்சல் : [email protected] & [email protected]

இந்தியா :

+91 8069009901, 08069009901, +91 8069009900, 08069009900

RELATED ARTICLES

Recent News