“மீன் வலையில் சிக்கிய முதலை குட்டி..” எப்படி சிக்கியிருக்கேன் பாத்தியா..?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீன் வலையில் சிக்கிய முதலை குட்டி, பத்திரமாக மீட்டு வக்கராமரி ஏரியில் விட்ட வனத்துறையினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெம்மூர் மாதா கோவில் அருகில் உள்ள குளத்தில் அப்பகுதி கிராம மக்கள் மீன்பிடித்த போது வலையில் முதலை குட்டி ஒன்று சிக்கிக்கொண்டது, இதனை அடுத்து சிதம்பரம் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்ற வனத்துறையினர் முதலைக் கூட்டியை பாதுகாப்பாக மீட்டு சிதம்பரம் அடுத்த வக்கராமரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

RELATED ARTICLES

Recent News