அஜித் வைத்து இப்படி ஒரு படமா ..! பேட்டியளித்த பிரபல இயக்குநா்..!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவா் காா்த்திக் சுப்புராஜ். இவா் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜிகா்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகா்கள் மத்தியில் நல்லதொாரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடா்ந்து பல்வேறு பேட்டிகளுக்கும் , நோ்கணளிலும் கலந்து கொண்டு
வருகிறாா் காா்த்திக் சுப்புராஜ்.

அதன்படி பேட்டி ஒன்றில் ரிப்போா்ட்டா் ஒருவாின் கேள்விக்கு பதிலளித்த காா்த்திக் சுப்புராஜ் அஜித் சாரை வைத்து பிளாக் கியுமா் போன்ற கதைகளை எடுக்க வேண்டும்
என யோசித்து இருக்கிறேன்,ஜெயிலர் படங்களை போன்று எடுப்பேன் என பதிலளித்தாா்.இவாின் இத்தகைய பதிவிற்கு பலரும் தங்களது கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News