பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு, கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை கிடைக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தான், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு, பல்வேறு...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் பரபரப்பு குறையான நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவர் மோகன் பகவத்தும் சந்தித்துள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது, தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு, கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை கிடைக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தான், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு, பல்வேறு...
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு, ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்ததால், முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி...
சுவிட்ஸர்லாந்து நாட்டில், வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில், லோகேர்னோ திரைப்பட விழா நடக்க உள்ளது.
78-வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த விழாவில், பல்வேறு மொழி திரைப்படங்கள், திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில்,...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த...
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர், Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று தெலுங்கு சினிமாவில் ஒரு...
நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கிஸ். ஜென் மார்ட்டின் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில், வரும் 30-ஆம் தேதி அன்று, ரிலீஸ்...
அரசு முறை பயணமாக, இலங்கை நாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், இன்று இலங்கை பிரதமர் அனுர குமார திசநாயக்கவுடன், அனுராதாபுர பகுதிக்கு சென்றுள்ளார்....
ஆசியாவில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருப்பது மியான்மர். முக்கியமான பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்ட இந்த நாடு, துறவிகளுக்கான நாடாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நாட்டின் மண்டாலே என்ற நகரில், நேற்று...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், முக்கிய விஞ்ஞானியாக இருப்பவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், ஆராய்ச்சி பணிக்காக, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார்....
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனை, அந்நாட்டில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதற்கிடையே,...
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் லாரா. 22 வயதான இந்த பெண், தற்போது பெரும்பாலான ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அதாவது, இவர், தனது கன்னித்தன்மையை, ஏலத்தில் விட முடிவு...